
உக்ரைன் தலைநகர் கீவில் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அந்நகரத்தின் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டன. மின்சார விநியோகம் மட்டுமின்றி நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுவிட்டது என அந்நாட்டின் விமானப்படை தெரி வித்துள்ளது. சில வாரங்களில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உறை பனி காலம் துவங்க உள்ள நிலையில் இரு நாடுகளும் எரிசக்தி நிலையங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%