செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 8-ஆவது வார நிகழ்வு
Oct 11 2025
11

11.10.2025-அன்று பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 8-ஆவது வார நிகழ்வு கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்றுநர்கள் கவிஞர் வ.பாமணி,சிவ.செல்வமாரிமுத்து,ந.வனசெல்வி ,உதவி தலைமை ஆசிரியர் சகோதரி செல்வ தெரஸ்,தமிழ் ஆசிரியர் அமுதா மற்றும் ஆசிரியர் இராஜேந்திரன் ,முனைவர் வை.இராமசாமி,திருக்குறள் இரா.முருகன் உட்பட 70-மாணவிகள் கலந்துகொண்டனர். நிறைவாக அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%