கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு மாடலான ஜெமினி-யின் புதிய மேம்பட்ட வடிவ மான ஜெமினி-3 ஐ வெளியிட்டுள்ளது. இம்மாடல், பன்முகப் புரிதலுக்கான மிகச் சிறந்த மாதிரி என்றும், இது வரை உருவாக்கப்பட்டதில் மிகச் சக்திவாய்ந்த தானாகவே பணிகளைச் செய்து முடிக்கும் திறன் (ஏஜெண்டிக்) மற்றும் சாதாரண மொழியில் கூறும் யோசனையை புரிந்துகொண்டு, அதற்கேற்ற கோட் எழு தும் திறனான “வைப் கோடிங்” மாதிரி என்றும் அறிவித்துள்ளது. ஜெமினி 3 மிகவும் புத்திசாலித்தனமான மாடல், ஜெமினியின் அனைத்துத் திறன்களையும் ஒன்றிணைத்து உதவும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%