செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், ஆடித்திருவிழா - காணிக்கைகள் எண்ணப்பட்டன
Aug 18 2025
114

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், ஆடித்திருவிழா நிறைவடைந்த நிலையில், உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் ரொக்கம் ரூ.28,99,740- ம், தங்கம் 83 கிராம், வெள்ளி 575 கிராம் ஆகியவை இருந்தன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%