செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோரம்பள்ளம் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறுவதை கலெக்டர் இளம்பகவத் நேரில் ஆய்வு
Oct 21 2025
13

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோரம்பள்ளம் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறுவதை கலெக்டர் இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%