செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூகநீதி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Nov 09 2025
127
நரிக்குறவர் மாண்பை காக்கும் வகையில் சாதிச் சான்றிதழில் ' ன்' என்பதற்கு பதிலாக ' ர்' என வழங்கக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூகநீதி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%