சங்கடஹர சதுர்த்தி விழா....

சங்கடஹர சதுர்த்தி விழா....

 திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர்- 8 துரிஞ்சாபுரம் ஒன்றியம் வேடந்தவாடி கிராமத்தில் அமைந்திருக்கும் வேதமா நகரில் அருள் தரும் வேதநாயகி அம்மை உடனமர் அருள்மிகு வேதநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் அமைந்திருக்கும் விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ராமன் ஐயர் அவர்களால் அபிஷேகங்கள், பல வண்ண மலர் மாலைகளால் அலங்காரங்கள், பிரசாதம் நெய்வேத்தியங்களுடன், தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகப் பெருமானை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%