சண்முகருக்கு கந்த சஷ்டி விழா....

சண்முகருக்கு கந்த சஷ்டி விழா....

 விழுப்புரம் மாவட்டம் அக்டோபர்- 27 விக்கிரவாண்டி அருள்மிகு புவனேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு இன்று காலை கந்த சஷ்டி முன்னிட்டு ஓமம் வளர்த்து 108 சங்குகுகளால் அபிஷேகங்கள் சண்முகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சண்முகநாதரை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%