சபரிமலையில் 15 நாளில் 14 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் 15 நாளில்  14 லட்சம் பக்தர்கள் தரிசனம்


சபரிமலையில் 15 நாட்களில்  ரூ.92 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

* இது கடந்தாண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.

* இந்த வருவாயில் பெரும்பகுதி அரவணை (பாயாசம்) பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்துள்ளது . ஐக்  உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை 26 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகம்.

* நடை திறந்த நாள் முதல் இதுவரை 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%