செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அணிவித்து வாழ்த்தினார்.உடன் வரலட்சுமி எம்எல்ஏ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%