செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க 62-வது ஆண்டு விழா
Sep 21 2025
98
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க 62-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிப்திகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோருக்கு சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி நினைவுப் பரிசு வழங்கினார். அருகில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், அனிதா சுமந்த் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%