சென்னை கவர்னர் மாளிகை முன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம்

சென்னை கவர்னர் மாளிகை முன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம்

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து, சென்னை கவர்னர் மாளிகை முன் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%