சென்னை சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன

சென்னை சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன

சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றதால், சென்னை சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன. குறிப்பாக பெருங்களத்தூர் சாலை வாகனங்கள் செல்லாமல் காட்சி அளித்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%