செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜம்மண அள்ளியில் ஓம்சக்தி அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா
Aug 14 2025
147
அரூரை அடுத்துள்ள ஜம்மண அள்ளியில் ஓம்சக்தி அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி கரகம் எடுத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%