தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி

தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார். கலெக்டர் தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., கிரி எம்எல்ஏ உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%