செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம்
Nov 19 2025
32
சேலம் டால்மியா போர்டு அருகே ஜாகீர்அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%