செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்டகிளையின் 5ஆம் மாநாடு
Aug 20 2025
125
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்டகிளையின் 5ஆம் மாநாடு 19.08.2025 அன்று காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.சங்க கொடியை மாவட்ட தலைவர் ப கிருஷ்ணமூர்த்தி ஏற்றிவைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%