திமுக சார்பில் கொட்டும் மழையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்

திமுக சார்பில் கொட்டும் மழையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்


அலங்காநல்லூர்.ஆக.08.


 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி அழகாபுரி கிராம பகுதிகளில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அழகாபுரி கிராமத்தில் வழங்கிக் கொண்டிருந்த போது மழை கடுமையாக பெய்து கொண்டிருந்தது அதையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தவரே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து இடையபட்டி, அ.கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னணம்பட்டி, ஆகிய கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%