
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடந்த திராவிட கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு திக பொதுச் செயலாளர் கி.வீரமணி நினைவுப்பரிசு வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%