செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்சி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான எறிபந்தாட்ட போட்டி
Dec 09 2025
103
குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு திருச்சி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான எறிபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%