திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் "அஞ்சல் அட்டகாசம்" என்ற தலைப்பில் கொலு கண்காட்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் "அஞ்சல் அட்டகாசம்" என்ற தலைப்பில் கொலு கண்காட்சி

நவராத்திரியை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் "அஞ்சல் அட்டகாசம்" என்ற தலைப்பில் கொலு கண்காட்சி துவங்கியது.மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நிர்மலா தேவி முன்னிலையில், தூய்மைப் பணியாளர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%