செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் மரக்கன்று நடும் பணி
Sep 24 2025
95
திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் மரக்கன்று நடும் பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் தர்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%