செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்
Oct 11 2025
62
திருவள்ளூரில் நடைபெற்ற “மண் - மொழி - மானம் காக்க, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற ஓரணியில்_தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார். கலாநிதி வீராசாமி எம்.பி., எம்எல்ஏக்கள் சந்திரன், ராஜேந்திரன், பேச்சாளர் ஈரோடு இறைவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%