தேன் இதழ்
நீ-
அருந்திவிட்டு
மிச்சம் வைத்த
தேநீரை
நானும் அருந்தினேன்!
அது என்னமோ-
இனிக்கவில்லை
உன் இதழோடு
என் இதழை வைத்து
ருசித்துப் பார்த்தேன்,
அப்பொழுதுதான்
தேனாய் இனித்தது!
பிறகுதான்-
புரிந்து கொண்டேன்
நீரில் தேன் இல்லை
உன்
தேன் இதழ்
பட்டதால்தான்தான்
அது
தேநீராதென்று!
பாரதி முத்து
ஓட்டேரி வேலூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%