நகர காவல் தெய்வம் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.....

நகர காவல் தெய்வம் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.....

 திருவண்ணாமலை நவம்பர் -22 அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நகர காவல் தெய்வம் துர்க்கை அம்மனுக்கு வாசனை திரவியங்களை கொண்டு மூலவர்க்கும், உற்சவர்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கத்தில் அருள் பாலிக்கும் காட்சி.. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%