செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளை கண்டித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடி
Jul 20 2025
146
நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் தடுப்பணையை எதிர்க்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளை கண்டித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%