செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நவீன தொழில் நுட்பங்களை விளக்கும் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம்
Dec 13 2025
11
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் தோட்டக்கலைப் பயிர்களில் நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை விளக்கும் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கத்தை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி துவக்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%