செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட சாலை
Dec 16 2025
92
நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட சாலையினையும், தும்மனட்டி,கக்குச்சி ஊராட்சிப்பகுதிகளில் கட்டப்பட்டப்பட்ட புதிய நூலகங்களையும், அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார், உடன் கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%