செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Oct 27 2025
12
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 7 நபர்களுக்கு தலா ரூ.17,000/- காசோலைகளை கலெக்டர் லட்சுமி பவ்யா வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%