 
    
நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்ஸினா மாநிலத்தின் 26 நபர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்பதற்காக தாக்குதலை முன்னெடுத்த ராணுவம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நேட்டோ கூட்டமைப்பினால், ஆப்பிரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் ஆப்பிரிக்க மக்கள் தொடர் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 