பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் இரு நாட்டு அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மோதலுக்கு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் மோதல் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%