news Breaking News
clock

பாக் - ஆப்கன் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்

பாக் - ஆப்கன் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்



 பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதி பாதுகாப்புச் சாவடியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரீக்- இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள் ளது. இந்த அமைப்புக்கு ஆப்கன் ஆதரவு தருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News