பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 27 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், முப்படைகளின் ஒருங்கிணைப்புத் தலைவராக இருந்த பதவி ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அந்நாட்டின் ராணுவம் மேலும் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%