செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு
Aug 08 2025
36

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு செயல்பாட்டினை அமைச்சர்கள் கோவி.செழியன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%