2025 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியேறும் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 38.1 பில்லியன் டன்களை தாண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது புதிய மற்றும் ஆபத்தான அள வாகும். பிரேசில் நாட்டில் நடைபெ றும் 30 ஆவது ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் சர்வதேச அறிவியல் கூட்டமைப்பான ‘குளோபல் கார்பன் ப்ராஜெக்ட்’ தயாரித்த ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%