செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைப்பது மறு சீரமைப்பு பணி
Nov 14 2025
114
சென்னிமலை பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க பெருந்துறை முதல் சென்னிமலை வரை புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைப்பது மறு சீரமைப்பு பணிகளை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.உடன் கலெக்டர் கந்தசாமி, பிரகாஷ்எம்பி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%