செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதுச்சேரி மாநிலத்தில் ரூ., 2050 கோடி அளவிலான புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணி
Oct 14 2025
127
புதுச்சேரி மாநிலத்தில் ரூ., 2050 கோடி அளவிலான புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி துவக்கி வைத்தார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர்ரங்கசாமி, மத்திய இணை மந்திரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%