செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புனேயில் நடந்த தேசிய அளவிலான நர்சிங் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி
Nov 26 2025
89
புனேயில் நடந்த தேசிய அளவிலான நர்சிங் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் சேலம் எஸ்கேஎஸ் நர்சிங் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தனர். சாதனை மாணவர்களை அமைச்சர் ராஜேந்திரன் பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%