தாம்பரம் சானடோரியத்தில் ரூ.30.16 கோடி மதிப்பீட்டில், 180 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை பெறும் அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலெக்டர் சினேகா, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா,இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%