"எளிமைதான் எப்போதும் கவிதையின் வெற்றி" என்பார் வாலி.
எளிமையாய் எழுதினால் எவரின் நெஞ்சிலும் எளிதாய் நுழையலாம்... என்பதற்கிங்கே பட்டுக்கோட்டையே பெரியதோர் சான்று. எனினும் எளிமை அத்தனை எளியது அல்ல...
ஓட வேண்டுமா... ஓடிவிடலாம் - யாரையேனும் சாட வேண்டுமா சாடிவிடலாம் - கூட்டமாகக் கூடவேண்டுமா கூடிவிடலாம் - கள்ள ஒட்டு போட வேண்டுமா போட்டுவிடலாம் - கவிதையொன்று பாட வேண்டுமா... அதற்குப் பெருந்திறன் வேண்டும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%