செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பேரறிஞர்_அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி
Feb 03 2026
54
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர்_அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி நடந்தது. வடசேரி அண்ணா சிலைக்கு மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றம்திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%