செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பொன்னப்பநாடார் சிலை அமைக்க அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
Sep 19 2025
110
நாகர்கோவில் வேப்பமூடு சர்சி.பி.ராமசாமி பூங்கா வளாகத்தில் பொன்னப்பநாடார் சிலை அமைக்க அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.உடன் கலெக்டர்அழகுமீனா, மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ்,தாரகைகத்பர்ட் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%