செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை அமைச்சர் நேரு, கலெக்டர் சுகுமார் ஆய்வு
Nov 28 2025
15
திருநெல்வேலி குலவணிகர்கிராமத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை அமைச்சர் நேரு, கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தனர். உடன் அப்துல்வகாப் எம்எல்ஏ, மேயர் ராமகிருஷ்ணன் , ஆணையாளர் மோனிகா ராணா, துணை மேயர் ராஜூ , முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உடன் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%