செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மத்திய அரசை வலியுறுத்தி, வேலூரில் விசிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம்
Oct 09 2025
10

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, வேலூரில் விசிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%