செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மயிலாடுதுறையில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
Oct 23 2025
16

மயிலாடுதுறையில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் தொடர்பான ஆய்வுக்கூட்டம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் புதுக்கோட்டைவிஜயா தலைமையில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் ஆணைய உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%