செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஆய்வு
Oct 09 2025
11

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், இராவத்த நல்லூர் ஊராட்சியில் , மகளிர் திட்டத்தின் கீழ் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஆய்வு மேற்கொண்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%