செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
Oct 23 2025
17

பாளையங்கோட்டையில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%