..... திருவண்ணாமலை டிசம்பர் 28 அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணிக்கவாசகருக்கு வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து மாட வீதி உலா நடைபெற்றது ஏராளமானோர் மாட வீதி உலாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%