செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மா.கம்யூ., மாநகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Sep 09 2025
231
சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன் பூங்கா, ஓடை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மா.கம்யூ., மாநகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%