செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முதலமைச்சர் கோப்பைக்கான கால் பந்து போட்டியில் வென்ற சென்னை அணிக்கு காசோலை மற்றும் கோப்பை

தஞ்சையில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான கால் பந்து போட்டியில் வென்ற சென்னை அணிக்கு காசோலை மற்றும் கோப்பையை முரசொலி எம்.பி. , மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தடகள விளையாட்டு சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா வழங்கினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%